சூடான செய்திகள் 1

ப்ளூமெண்டல் சங்காவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – பாதாள உலக குழுவொன்றின் தலைவரான “ப்ளூமெண்டல் சங்கா” வை, இம்மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று(09) இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த இவரை, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

400 மெகாவோட் அவசர மின்சாரத்தை கொள்வனவு அமைச்சரவை அனுமதி

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள்

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!