உள்நாடுவணிகம்

ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

(UTV | கொழும்பு) –    ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானி கடமைகளை பொறுப்பேற்றார்

editor

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்