சூடான செய்திகள் 1

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

Related posts

கோலாலம்பூர் விசேட நிகழ்வுகளில் பங்கேற்க அமைச்சர் றிஷாட் மலேசியா பயணம்

இந்த வருடத்தில் வீதி விபத்துகளால் உயிரிழப்பு அதிகம்…

மண்சரிவு அபாய எச்சரிக்கை