சூடான செய்திகள் 1

போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-திருகோணமலை – ரொட்டவெவ பகுதியில் 175,000 ரூபாய் பெறுமதியான போலி நாயணயத் தாள்களுடன் ஒருவர் நேற்றிரவு(30) கைது செய்யப்பட்டுள்ளார்.

5,000 நாணயத் தாள்கள் 16ம், 1,000 ரூபா நாணயத் தாள்கள் 95ம் இதன் போது சந்தேக நபரிடம் இருந்து காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று

விபத்தில் ஒருவர் பலி

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி