உள்நாடு

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

(UTV | கொழும்பு) –   போராட்டக்காரர்கள் குழு ஒன்று சத்தம் தெரு வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்தது.

தற்போது அந்த இடத்தில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

முன்னதாக, அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

கடவுச்சீீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

editor

மாவட்ட ரீதியாக நிதி ஒதுக்கீடு என்கிறார் ஜனாதிபதி

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி