சூடான செய்திகள் 1

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

(UTV|COLOMBO) கிராம பகுதிகளில் போதை பொருட்கள் பாவனையினால் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாது செய்ய போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை – நுவரகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பொலித்தீன் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரம்…

யாழில் பதிவாகிய பல தாக்குதல் சம்பவங்கள்