சூடான செய்திகள் 1

போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதை பொருளுடன் அங்கொட பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மேற்படி குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத சம்பவம்; விளக்கமறியல் நீடிப்பு

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள்

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு