சூடான செய்திகள் 1

போதை பொருட்களுடன் 51 பேர் கைது

(UTV|COLOMBO) பலங்கொட, பெலிஹுலோய பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வு ஒன்றில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரிகைகள் வைத்திருந்தமை தொடர்பில் 51 பேர் கைது பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற முகப்புத்தகத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

புதன்கிழமை விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி!!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த 1700ரூபாவாக அதிகரிப்பு – வர்த்தமானி வெளியானது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது