உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

பாடசாலை மாணவர்களுக்கு காலணி வவுச்சர்கள் 05 ஆம் திகதிக்குள்

editor

இலங்கையில் நடந்த விசித்திர சத்திரசிகிச்சை !

கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை – இலங்கை மின்சார சபை!