சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் முப்படையினர்

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முப்படையினரை ஈடுபடுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பரிசீலிக்கபடுவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான ஆலோசனைகளை வழங்கிவருவதாக, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி..

பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவது உறுதி

எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு