உள்நாடு

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

(UTV |  யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(03) தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 55 ஆயிரம் பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    

Related posts

திருத்த பணிகள் காரணமாக சில வீதிகளுக்கு பூட்டு

கொவிட் 19 : ஜப்பானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

காணாமற்போயுள்ள இரு சிறுவர்களையும் கண்டுபிடிக்க உதவுமாறு பொலிசார் கோரிக்கை