உள்நாடு

போதியளவு சமையல் எரிவாயு கையிருப்பில் – லிட்ரோவின் அறிவிப்பு

(UTV | கொழும்பு)- கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 10 நாள்களுக்குள் ஒரு மில்லியன் திரவப் பெற்றோலிய வாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கே தெரிவித்திருந்தார்.

Related posts

புதிய ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார் – ஜீவன் தொண்டமான்

editor

தென்னகோனின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல | வீடியோ

editor

சாக்லேட் ஒன்றினுள்- மனித கைவிரல் கண்டுபிடிப்பு : மஹியங்கனையில் சம்பவம்