உள்நாடு

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த விமான படை மற்றும் கடற்படையினர்

(UTV|கொழும்பு)- கொழும்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் பொலிசாருக்கு மேலதிகமாக கடற்படையினர் மற்றும் விமான படையினரின் உதவியினை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக மேலதிக பாதுகாப்பு சபை பிரதானி தெரிவித்துள்ளார்.

Related posts

கோதுமை மா ரூ.35 – 45 இனால் அதிகரிப்பு

ஹஜ்ஜுக்கு சென்ற மற்றுமொரு பெண் மரணம்!

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor