உள்நாடு

போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  காலாவதியாகவுள்ள அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் 201 பேர் விளக்கமறியலில்

மேல் மாகாணத்தில் 2 மணி நேர விசேட சோதனை