உள்நாடு

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

(UTV | கொழும்பு) – பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

நீர்கசிவு காரணமாக கடலில் மூழ்கும் MV Xpress pearl

இன்று முதல் வரிகள் இரத்து – நிதியமைச்சு