சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை விஷேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்தின் வழக்கு தொடர்பிலேயே இவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

காற்றுடன் கூடிய காலநிலையில் அதிகரிப்பு

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் நாளை(02) வரையில் விளக்கமறியலில்