உள்நாடு

பொலிஸ் மா அதிபர் நீதிமன்றுக்கு

(UTV | கொழும்பு) – மே 9ம் திகதியன்று மைனாகோகம மற்றும் கோட்டாகோகம போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன முன்னிலையாகியுள்ளார்.

Related posts

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி ரத்து.

ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல

வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை