உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம்

(UTV|KURUNEGALA)- சிறுமி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நிக்கவெரடிய, கொட்டவெஹெர பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவரின் சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தில் திருத்தம்

மீ‎கொடையில் கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை