உள்நாடு

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – தகைமைகளை பூர்த்தி செய்த 209 பொலிஸ் பரிசோதகர்களுக்கு, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வை வழங்கப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சபை முதல்வராக பிமல் – பிரதம கொறடாவாக நளிந்த நியமனம்

editor

வினாத்தாள்கள் கசிவு – விசாரணைக்கு விசேட குழு – மீண்டும் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை

editor

போலி வேலை வாய்ப்பு பணியகத்தினை சுற்றி வளைத்தது, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்