சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்கழுவின் அனுமதிப்படி 9 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் பேரணி இன்று

திலங்க சுமதிபாலவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்