சூடான செய்திகள் 1

பொலிஸார் இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் பணம் பெறுகின்றனர் -ஞானசார தேரர்

(UTVNEWS | COLOMBO) -இஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தை நிலைநிறுத்தாமல் இருப்பதாக பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

​இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

அலி சப்ரியின் பதவி பறிபோகும் நிலை ??? : தீவிரமாகும் திருத்தம் – அரச,எதிர்க்கட்சி தரப்பில் இணக்கம்

குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது