உள்நாடு

பொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல்

(UTV | கொழும்பு) –   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அமைந்துள்ள மலர் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

Related posts

தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் இதுவரை இல்லை

மே மாதம் முழுவதும் பயணக் கட்டுப்பாட்டு யோசனை

 களுத்துறை மாணவி மரணம் – புதிய திருப்பம்