உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்

editor

நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை