உள்நாடு

பொறிக்குள் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

(UTV|கொழும்பு)- புஸ்ஸல்லாவை பகுதியில் அமைந்துள்ள தோட்டமொன்றில் இரண்டு சிறுத்தைகள் பொறிக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சிக்கிய சிறுத்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதுடன், மற்றைய சிறுத்தை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்துள்ள சிறித்தையை பாதுகாப்பாக மீட்பதற்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )