உள்நாடு

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடி நீங்காவிட்டாலும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நலன்புரி கொடுப்பனவுகள் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகள் குறைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

அறுவடை ஆரம்பம் நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே ? சஜித் பிரேமதாச கேள்வி

editor

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கை