உள்நாடுசூடான செய்திகள் 1

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

(UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ  பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

இலங்கைக்கு அடுத்தாண்டு கொரோனா தடுப்பூசி