உள்நாடு

பெரல் ரன்ஜி கைது

(UTV | கொழும்பு) – பெரல் ரன்ஜி எனப்படும் மொஹமட் பாருக் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 30 தொலைபேசிகள் மற்றும் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மனுத்தாக்கல் [UPDATE]