சூடான செய்திகள் 1

பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை முன்னோடி பரீட்சை ஆரம்பம்…

(UTV|COLOMBO) பொது தகவல் தொழினுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன.

முதன்முறையாக இணையத்தளம் மூலமாக நடைபெறும் இப்பரீட்சையானது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 655 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்று வருகின்றது.

மேலும் இம்முறை இப்பரீட்சைக்காக 186,097 பேர் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

அர்ஜுன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட காலவகாசம் நேற்றுடன் நிறைவு

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..