உள்நாடு

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

பொது சுகாதார பரிசோதகர்கள் என நாடகமாடி பல்வேறு மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதால்பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, பணம் பறிக்கும்நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க பொருளாளர் ரொஷான் குமார பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்று 625 பேருக்கு கொரோனா தொற்று

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்!

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு