சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

(UTV|COLOMBO)-பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

Related posts

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்வு

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா