உள்நாடு

“அரச ஊழியர்கள் நாளை பணிக்கு வர வேண்டாம்” – பிரதமர்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts

உதயசூரின் சின்னத்தில் உதயமான தமிழர் ஐக்கிய முன்னணி

மத்திய செயற்குழு கூட்டம் இரத்து – சுமந்திரன் எம்.பி

editor

பயிற்றுவிக்கப்படாத இலங்கை இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் : யூஸுப் முப்தியின் அறிவிப்பு