உள்நாடு

பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது – மஹிந்த தேசப்பிரிய

(UTV|கொழும்பு) – பொது மக்கள் உரிய வகையில் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக செயற்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் துப்பாக்கிச் சூடு – முழுப் பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor

கொவிட்-19 நிதிய வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வு