சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

கென்யா ஜனாதிபதி உஹரு கென்யாட்டாவை சந்தித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் CCD விசாரணைகள் ஆரம்பம்

ஹஜ் பயண முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்