சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு கதிரை சின்னத்தில்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கூட்டணி ஒப்பந்த கைச்சாத்தின் பின்னர் அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ஈரான் – ஈராக் வான்பரப்புகள் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

பால் மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு