உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென தீர்மானம்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போடியிடுவதென ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சற்றுமுன்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினர் இதற்கெதிராக கருத்துக்களை முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு அதனை முறியடித்து யானை சின்னத்தில் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு சஜித் தலைமையிலான கூட்டம் அதிருப்தியினை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டம்!

அதிக வெப்பத்துடனான வானிலை…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!