சூடான செய்திகள் 1

பொசன் வாரம் இன்று முதல் பிரகடனம்

(UTV|COLOMBO) இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பொசன் பண்டிகையை முன்னிட்டு பொசன் வாரத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

‘சகல விலங்குகளும் தண்டனைக்கு அஞ்சுகிறது’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

நாளை இரவு முதல் பொசன் வாரத்தை முன்னிட்டு  சகல மாவட்ட செயலாளர்  காரியாலங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் புண்ணிய நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

 

Related posts

பாடகி ப்ரியானி ஜயசிங்கவின் கணவர் கைது

மக்கள் பணியில் கூட்டமைப்பின் இரட்டை நிலைப்பாடு’ தவிசாளர் நந்தன்!

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்