வகைப்படுத்தப்படாத

பொகவந்தலாவை தோட்டம் ஒன்றில் மண்சரிவு

(UDHAYAM, COLOMBO) – பொகவந்தலாவை – லெச்சுமிதோட்டம் மேற்பிரிவில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தொடர்குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் இருந்த மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஒரு குடியிருப்பு சேதமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

பல லட்சம் ரூபாய் பணத்தினை வெளிநாடு கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது

මාලඹේ – කොළඹ සැහැල්ලු දුම්රිය මාර්ගය සමාරම්භක උත්සවය අදයි