சூடான செய்திகள் 1

பேரூந்து சேவையானது புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO)-காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து சேவையினை புறக்கோட்டை வரையில் நீடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பில்லை-வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

ஒரே நேரத்தில் அதிகமான கொள்களன்கள் வெளியேற்றப்பட்டமை கடும் வாகன நெரிசல்