சூடான செய்திகள் 1

பேரூந்து கட்டண குறைப்பு-கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதற்கு நிகராக பேரூந்து கட்டணங்கள் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடலினை 07 நாட்களுக்கு பிற்போடுமாறு, பேரூந்து சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரசியல் மாற்றங்கள் காரணமாக குறித்த கலந்துரையாடலை 07நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

Related posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது

editor

UPDATE-உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்

செயற்கை நுண்ணறிவு – இலங்கை புதிய வாய்ப்புக்களை தேட வேண்டும்