உள்நாடு

பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  போக்குவரத்து அமைச்சருடன் இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பேரூந்து கட்டணத்தை 30% அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அகில இலங்கை தனியார் பேரூந்து நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பேரூந்து கட்டணத்தை 32 ரூபாவில் இருந்து 40 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த வேண்டாம் – சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

editor

மீள திறக்கப்படவுள்ள களனி பல்கலைக்கழகம்!

டுபாயில் இருந்து செயற்படும் ‘மினுவாங்கொட மகேஷ் மல்லி’ இன் கூட்டாளிகளிடம் இருந்து துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.