சூடான செய்திகள் 1

UPDATE-பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவு

(UTV|COLOMBO)-பேரூந்து சங்கங்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைகுழுவுக்கும் இடையில் இன்று(05) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் பேரூந்து கட்டணத்தை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரு தரப்பினரதும் தீர்மானத்திற்கு இணங்க பேரூந்து கட்டணம் திருத்தங்களின் சதவீதம் டிசம்பர் 21 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

ஈஸ்டர் தாக்குதல் ராஜபக்ஷவுக்கு விசுவாசமான இலங்கை அதிகாரிகள் உடந்தை – செனல் 4 வெளியிடப்போகும் செய்தி

பாட்டியின் வினோதமான ஆசையை நிறைவேற்றிய பேத்தி

ஜப்பானில் உள்ள 14 துறைகளில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு – புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து