உள்நாடு

பேரூந்து ஒழுங்கை சட்டம் மீள் அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை வீதி ஒழுங்கை சட்டத்தினை மீள் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு நகரம் மற்றும் புற நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எதிர்வரும் 14ம் திகதி முதல் பேரூந்து முன்னுரிமை பாதை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

அருந்தித பதவி விலக வேண்டும் : மருத்துவபீட மாணவ பெற்றோர் சங்கம் கோரிக்கை

எல்பிட்டிய வேட்பாளர்களின் செலவுக்கான வர்த்தமானி விரைவில்

editor

கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – நாளையும் பரிசீலனை