புகைப்படங்கள்

பேரூந்துகள் 02 நேருக்கு நேர் மோதி விபத்து – 23 பேர் காயம்

(UTV|கொழும்பு) – கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இன்று(14) காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

மருத்துவர்கள் மீது மலர் தூவி மரியாதை

சபாநாயகரும் தடுப்பூசியினை குத்திக் கொண்டார் 

இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது.