உள்நாடு

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

(UTV | கொழும்பு) –  சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்படும் பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று(17) முதல் முன்னெடுக்கப்பட்டவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை 6 பேரூந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது

இதேவேளை பேரூந்து போக்குவரத்தில் அதிககட்டணங்கள் அறவிடப்படுகின்றமை தொடர்பில்
முறைப்பாடுகளை ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றைய நாளுக்கான மின்வெட்டு

புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யோஷிதவின் புகைப்படம் வெளியானமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

editor