உள்நாடு

பேரூந்துகளில் பயணிகள் எண்ணிக்கை மட்டு

(UTV | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் ஆசனக் கணக்கீட்டுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.

Related posts

மதுபோதையில் மயங்கிய SLTB ஊழியர்கள் – பொலிஸ் ஜீப்பில் போக்குவரத்து வசதி

editor

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம்

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்