உள்நாடு

பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல்

(UTV|கொழும்பு)- பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இன்று(29) காலை 6 மணி முதல் இங்குறுகட சந்தியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி குறித்த வீதி ஒழுங்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆம்ர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை நோக்கி வீதி ஒழுங்கை சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

Related posts

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

மே 9ஆம் திகதி உயிரிழந்த எம்.பி.க்கு இழப்பீடு

மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரிட்டன் தூதுவருடன் மனோ, பாரத் கலந்துரையாடல்

editor