உள்நாடு

பேருந்து சேவைகள் மட்டுப்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பேரூந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களுக்குள் பேருந்துகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இம்ரான் கான் நாளை தாயகத்திற்கு

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வௌியான தகவல்

editor