உள்நாடு

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

பேருந்து கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சலுகையை முறைகேடாக நிறுவனம் -அரசாங்கத்திற்கு 35 பில்லியன் நட்டம்

ஜனாதிபதி நிகழ்த்திய கொள்கை பிரகடன உரை

நாட்டில் தொலைபேசி கடத்தல் தீவிரமடைந்துள்ளது