சூடான செய்திகள் 1

பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் அஹங்கம பகுதியை சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

பெண் மருத்துவர் பிணையில் விடுதலை

நவீன தொழிநுட்ப அறிவுடன் ஒழுக்கப் பண்பாடான சிறுவர் தலைமுறை நாட்டில் உருவாக வேண்டும் – ஜனாதிபதி