உள்நாடு

பேக்கரிகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – அடுப்புகளை இயக்குவதற்கு டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் 2000க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 100,000க்கும் அதிகமான வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தர மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – அளுத்மாவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]