உள்நாடு

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

இன்று விசேட வங்கி விடுமுறை

ரணிலால் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது!