உள்நாடு

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- பெல்ஜியத்தில் தங்கியிருந்த இலங்கை கப்பல் குழு உறுப்பினர்கள் 43 பேர் மத்தல சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

போயிங் 737 ரக விமான் ஒன்றின் ஊடாக அவர்கள் இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

சீரற்ற வானிலை – உச்சம் தொட்ட மரக்கறிகளின் விலைகள்

editor

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டு

ஹிருனிகாவுக்கு எதிரான பிடியாணை மீளப்பெற்றது